பெல்ஜியமில் ஹாலொவீன் திருவிழா வருவதையொட்டி பூங்காவில் உள்ள வன விலங்குகளுக்கு பூசணிக்குள் வைத்து உணவு அளிப்பு!

0 2260

இறந்தவர்களின் நினைவாக கொண்டாப்படும் ஹாலொவீன் திருவிழா வருவதையொட்டி பெல்ஜியமில் உள்ள வன விலங்கு பூங்காவில், பூசணிக்குள் உணவு வைக்கப்பட்டு விலங்குகளுக்கு கொடுக்கப்பட்டது.

அதை ஆர்வமாக பார்த்த சிங்கம், காண்டாமிருகம், நீர்யானை, சிம்பன்ஸி உள்ளிட்ட விலங்குகள் பூசணிகளுக்குள் இருந்ததை சாப்பிட்டன. ஆன்ட்வெர்ப் நகரத்தில் 1843-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த வன விலங்கு பூங்காவில் சுமார் 5 ஆயிரம் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments